Tuesday, March 23, 2010

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்





நண்பர்களே இன்று என் வலைப்பூவில் சிறு மாற்றங்கள் செய்வதனால் இன்று எந்த பதிவையும்  என்னால் இன்று கொடுக்க முடியாது என்பதை மிகவும் வருத்ததுடன் கூறிகொள்கிறேன். நாளை முதல் தொடர்ந்து பதிவிடுகிறேன். தங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். அப்படியே இந்த template எப்படி உள்ளது என்று உங்களுடைய உண்மையான கருத்துக்களை கூறவும். சரியில்லை என்றால் தயங்காமல் கூறிவிடவும். பிடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறினால் எனக்கு சிறிது உபயோகமாக இருக்கும்    

    

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நான் சொல்ல நினைத்ததை முனைவரே சொல்லி விட்டார், கருப்பு பின்னணி படிக்க
சற்று சிரமமாய் இருக்கும் சசி, நன்றி.

கோவி.கண்ணன் said...

வெயிட்டிங்........!

Chitra said...

black and blue??????

மைதீன் said...

நீண்ட நேரம் படிக்கும் போது கண் கூசுகிறது

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நான் பார்க்கும் போது வெள்ளை மாற்றி விட்டீர்ளா

உருத்திரா said...

மனம் கொண்டது மாளிகை.

Post a Comment

Text Widget

Text Widget